செவ்வாய்
#திலுக்ஸ்
புதன்
உச்சிக்குளியல்
சனி
இனிய முதுநெல்லி ..!!
நிலவை படைத்தவானம் நீ
என் ருக்கு பாட்டி,,,,
சேவல் கூவலுக்கும்
காக்கை கரைதலுக்கும்
முன்னெழுந்து ஒலி இடுவாயே (சத்தம் )
அவையே எங்கள்
இம்சையான இனிய சுப்ரபாதம்..!!!
அதிகாலை சூரியனுக்கும்
அந்தி மாலை நிலவுக்கும்
நேரம் காட்டும் கடிகாரமே
உந்தன்பொற்பாதங்கள்,
சுறுசுறுப்பின் -சிகாமணி
கண்காணிப்பு புகைப்பட
கருவிகலோ உந்தன் இமைகள்
எஞ்சியதையும் தானம்செய்து
கஞ்சியையே புசிக்கும் கொடைவள்ளி
உன் வயதும்(85)
உன் சுறுசுறுப்பில்
ஓய்வெடுக்க மறுக்கிறது..!!
மழலையாயும்
பதினெட்டு வயது
பட்டாம்பூச்சியாய்
வலம் வருபவள்
என் ருக்கு பாட்டி...
வெள்ளி
உழவனின் புதிய பாதை,,,
இயற்கையிடம்தோற்று,,
அவன் வேர்வையில் எரியும்
இயற்கை முற்றுஇட்டாலும்
திங்கள்
தூவல் ரசிகை_எந்தன் தூவலன்!!
கூலீயின் கூற்று
உன் இரக்கத்தில் மட்டும் பிறப்பதில்லை மனிதநேயம்
மனித நேயம்!!!!
தோழமை
என்னை போதிக்கும் அன்னையாய்..!!
எந்தன் தந்தை பிம்பத்தின் நிழலுமானவனாய்...!!!
நான் துவண்டகணத்தில் தூ வள்பேனாவாய் நின்றாய்..!!
என்சிறுமுயற்சிக்கு நீ மெச்சிபுகழுகையில்
என்கனவுகளும் துளிர்க்கிறது!!
பாசத்தின்ஆழத்தினை அறிந்ததருணமது,!!
அள்ளிஅனைத்துவிட்டிட்டாய்
அலைபேசியிலே .!!
சிந்தனை தீ
இயற்கை..!!
எழிலோவியமாய் கொட்டும் அருவிகள்
பயிர்களின் தேன்துளிகளாய் மழைச்சாரல்கள்.
உருவமில்லாமல் உணரவைக்கும் காற்று
ஏழைவீட்டின் அழையாவிருந்தாளியாய்
எட்டிப்பார்க்கும் கதிரொளி
கிணற்றில் இரவுகுளியல்போடும் நிலா..!
மொட்டைபோடும் ஆசைவந்ததும்
இலையுதிர்காலத்திலே மரங்களுக்கு
ஓரறிவு பூச்ச்சுகளின்நிழற்குடமாய்
காளான்களின் தோற்றம்?
குக்கூ பறவையின் கூவல்
கிக்கி கிளியின் மழலைப்பேச்சு
அம்மாஎன்றழைக்கும் ஐந்தறிவு பசுக்கள்
தவழும் குழந்தையை.
சீரும்பாம்புகள் அழிக்கநினைப்பவர்களை
அலையவிடும் தேனீக்கள்
பாட்டியிடம் திருடியும், விரதவுணவுகளை
அன்போடுஅழைத்து கொடுக்கும்
படையலும் காக்கைகளுக்கே..
-ஓரறிவு உயிர் நான்???
*புல்_ பூண்டு-மரம்*
ஈரறிவு உயிரும்நான் ???
*மீன் பாம்பு*
ஞாயிறு
குரல்
திங்கள்
வானுக்கும் ஆழிக்கும் எல்லை-எதற்கு??
வாலிபத்தை தொலைத்துபின் தேடுவது-எதற்கு??
செவ்வாய்
அ முதல் ஃ வரை உயிரோடு மெய்கலந்தவள் சகோசகி
தியாகத்திலொரு தந்தை
பழமொழிமுதல் பஞ்சாங்கம் வரை
அறிவுரை சொல்வதில் பாட்டி.
ஆசையாய் கொஞ்சலில் அக்கா
அன்பாய் கண்டிபதிலொரு அண்ணன்
அக்கரை காட்டுகையில் தங்கை.
ஆசைபொருளை தியாகம் செய்வதில் கொடைவள்ளி.
காய்ச்சலின் கவனிப்பில் மருத்துவர்.
வீட்டுபாடம் சொல்லிகொடுக்கையில் ஆசிரியை.
ரகசியங்களை சொல்லுகையில் சகி(தோழி)
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
திங்கள்
வெள்ளி
சுயதொழில்!!!
சுயதொழிலில்
இலாபத்தையெண்ணி
முயற்சித்த
கடன்களின்
லாபத்தின்
இறங்குவரிசையாகவும் போகிறது
*இன்றைய நிலைமை *
#வெற்றியின் முதல்படி#
#அஃஷுவின் முதல்படி#
பள்ளிக்கு சென்று பட்டம்
பெறாதவர்கள் இருப்பினும்
செல்லாமல் சொல்லிவிட்டாய்
உன் வெற்றியின் முதல் படியாய்
*முதல் சான்றிதழ்*
Dகாலம்
புதன்
வேலிக்காத்தான் முள்
திங்கள்
*மனிதாபியத்தின் தேடல்!!
தொலைந்த ஆசைகள்!!!
விதவையவளின் கைவண்ணத்தில் வண்ணக்கோலம்..!
அனாதை ஆசரமங்கலில் பிறந்த நாள் கொண்டாட்டம்??
அறிவு..!
ஹைக்கூ
இயற்கை..!!
சுட்டும் விழி சூடரே பாரதிவரிகள்
சனி
காதலின் தேர்ச்சியாய் கல்யாணமேடை..!
வெள்ளி
நாத்திகன் நம்பிக்கை வடிவமாய் கடவுள்
வியாழன்
ஒரரிவு முதல் ஆரறிவு..!
பெற்றோர்..!
புதன்
கவியின்_கல்வன்..!!!
வியாழன்
மாறா..!
செவ்வாய்
விளம்பரமயம்!!
தொலைக்காட்சிகளிலும்
அறிவிப்பு-காகிதபேப்பரிலும்
திசையெங்கும்
நடிகைகளும் புகுந்தன..!!
விற்பவனின் ஆனந்தம்
வாங்குபவனின் பெருந்துன்பமாய்
விலையேற்றம்..
திங்கள்
வெள்ளி
வலைதள பூக்கள்!!
என் வலைதள பக்கத்தில்
நிறையப்பூக்கள்
கவிதையாய் பூத்துருக்கு..!!!
வாசகர்களையெண்ணி
காத்துமிருக்கு...!!
உங்கள் பதிவிற்காக
ஏங்கியுமிருக்கு
வாசியுங்கள்..!!
வியாழன்
தை-பொங்கல் !!!
பிடித்த கவிஞர் தபூஷன்கர்..
காதலை பிடிக்காதவன் கூட
இவர்ப்புத்தகங்களை வாசிக்க நேர்ந்தால்
கண்டிப்பாக ஒருதலை காதல்பிறக்கும்
அழகைமட்டுமே ரசிக்கும் பலகவிஞ்சர்கள்
மத்தியில்...
காதலியை சுற்றியுள்ளய னைத்தையும்
நேசிக்கத்தொடங்கியவன்
புத்தகங்களின் தலைப்பும்
எதார்த்தம் நிறைந்தது..!!
ஒருவரியில் மூன்றுவரத்தைக்கொண்டும்
கவிதீட்டுபவன்...!!!
அவை ஹைக்கூகளுமில்லை..
வெட்கம்,சிணுங்கள் எழுத்தில் உயிரோட்டமிட்டு
பள்ளி கல்லூரியின் கிலோமீட்டர்கள் வரை,
செடிகள்-கொடிகள் மலர்களாய் மலரும் கவிதைகள்
குட்டை, குலங்கள் குளிப்பதுமாயொரு ரசனைகள்
தெருக்கள்-கோலமாவு பெருமைகளை
கோவில் ,தேர், கடவுள்சிலையென
காதலியை நினைவில் நிறுத்துபவன்
கண்ணின்-மை முதல் கால் கொலுசும்
தன் காதலியை ரசிப்பதைபோலொரு உவமை.
இவன் பேனாவிலே கவிதீட்டுவதைப்போல
அனைத்தும் இலக்கணத்தில் பிறக்காமல்
எதார்த்தத்தில் பிறந்தவை..
தபு கவிதைக்கே
காதலியை கவிதையாக்குபவன்.
முட்கள் மலராவது இவள் கூந்தலில் சூடவே
செவ்வாய்
KD எனும் கருப்புதுரை..!
ஏற்றம் (ஏணி)
குப்பைத்தொட்டி!
சமையலறை
கூதிர்காலம்(குளிர்)
துவண்டதருனம்
வியாழன்
பதியாத தழும்புகள்
புதன்
சிலந்திவலையும் முன்மாதிரியே
புள்ளியாய் ஒருலட்சியம்
நூலிழையாய் என் கடினஉழைப்பு
தொடா முயற்சியாய் என்பயணப்பணி
விரைவில் சிலந்தி வளையைப்போல
இலட்சிய இலக்கை அடைவேன்,
விழுந்தாலும் விடாமுயற்சியுடன்,
புழுக்கள் படடம்பூச்சிகளாய்
உருவெடுத்தபோது -வானில்
வண்ணத்துப்பூச்சியாய்
சிறக்க துடிக்கிறேன்,
தன்னமிக்கை விருட்ச்சம்...!
ஏணிப்படுக்கட்டுகளாக...!!!
வீசப்பட்டவிதைகள் விருட்ச்சமாய்
குறைசொல்லலில் உளிகொண்டு
நம்மை நாமே உளிக்கொண்டு
தயார்படுத்திக்கொள்ளவேண்டும்...!
ஓயாமல் உழைக்கும் *கடிகார முல்லைபோல*
ஒவ்வொருநாளும் கிழிந்துபோகும் *நாளிதழைப்போல*
சின்னச்சிறு தன்னம்பிக்கையின் விதைக்கொண்டு,
தைரியமுயற்சியோடு பாதையை சரிசெய்யாதலே
விருச்சமெனும் வெற்றியை பெற்றிடலாம்.
துணைவி
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
-
தேய்பிறை இல்லா முழுமதி நீ.. ஜன்னலோர இருக்கையில் நான்.. நடந்து வரும் பூங்கொத்து நீ.. ஏந்துகின்ற கைகளாய் நான்.. பொங்கி வரும் அலைகளாக நீ.. ...
-
வரிகளின் ஆழத்தில் மூழ்கி மீளாயோசனையில் புத்தக நோட்டை நான்நேசித்திருக்க ஒருபுறம் அடர்ந்த காற்று தூவி..!! செம்பூக்கள் சிதறி.....
-
அதிசய பட்டியலில் பிம்பமும் பிம்பமும் உலக அதிசயத்தில் முதலிடம் நீ பார்க்கையிலே!!!! பிரம்மன் படைப்பையும் மீறி, பிரதிபலிக்க...
