வரிகளின் ஆழத்தில்
மூழ்கி மீளாயோசனையில்
புத்தக நோட்டை
நான்நேசித்திருக்க ஒருபுறம்
அடர்ந்த
காற்று தூவி..!!
செம்பூக்கள்
சிதறி..!!
என்னையும்
என்புத்தக -ஏட்டையும்
இயற்க்கை
மணம் முடித்தது...!!
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக