திங்கள்

இயற்க்கை மனமுடிப்பு


வரிகளின் ஆழத்தில் 
மூழ்கி மீளாயோசனையில் 
புத்தக நோட்டை
நான்நேசித்திருக்க ஒருபுறம் 


அடர்ந்த 
காற்று தூவி..!!

செம்பூக்கள் 
சிதறி..!!

என்னையும் 
என்புத்தக -ஏட்டையும்

இயற்க்கை 
மணம் முடித்தது...!!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....