வியாழன்

பதியாத தழும்புகள்

பாரதியின் கவிகடலில் 
வீழ்ந்த என்காதல்போல...!

திருவள்ளுவரின் குறலின் 
பொருலறியா மழலையைப்போல..!

கல்விகண்திறந்து ,மூடநம்பிக்கையில் 
முற்றுபுள்ளியிட்டு, வாழ்வின் சிக்கனத்தையம் 
கற்றுகொடுத்த கர்மவீரர்போல..!

கரண்டிகல்  இருந்தகரங்களில் 
கல்விபுத்தகம் பரிசளித்தவர்..!!
சுயதொழில்/ தம்வயிற்றுகாயினும் 
உழைத்து தனித்து நிற்கவேண்டுமென பாடம்புகட்டியவர்..!!
சாதிசாக்கடை குப்பைகளை 
எழுத்தத்தின் மூலமே  அகற்றியவர்..!!
பகுத்தறிவுகலை கற்றுக்கொடுத்த எந்தன் ஆசான் பெரியர்..!

மொழியின் தீராத காதல் -தமிழோடு!!!
என்வாழ்வின் கற்ற பாடம் -
பதியாத தழும்புகலாய்...!!!
இவர்களின் வரிகளிலேயே!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....