திங்கள்

 
கவிதை அழகு தமிழ் 
கவியின் கைத்தடத்தில் பிறந்த 
அழகு கவிதைகள் யாவும்  
தமிழுக்கு உயிர்கொடுக்கும் 

கவிக்குயிலின் மயிலிழையில் 
கவிதை,  அழகு -அழகாய் 
கோர்த்த பூமாலையாய் தொடுத்து 
தமிழ் மொழிக்கும் 
வரிகளால் அலங்காரமிடப்படும் 

மதியின் கிறுக்கலில் 
கவிதை யாவும்  
அழகு பெரும் 
தமிழுக்கு  அமுதூட்டும் 

வெள்ளி

வேதியல்மாற்றங்கள்


என்னுள் தோன்றும் 

வேதியல்மாற்றங்கள் 

எல்லாம் உன்னால் மட்டும் 

யாரிவனோ..!





இனிமையாய் கடக்கையில் !!!

 

நிகழ்காலம் கொடுத்த 

பொக்கிஷ வரமண்றோ  

என்-இனிய தனிமை.


சுயதொழில்!!!

 
சுயதொழிலில் 
இலாபத்தையெண்ணி 
முயற்சித்த 
முடிவுகள்அனைத்தும் இன்று..!!

கடன்களின் 
ஏறுவரிசையாகவும்.$123*'"|\
லாபத்தின் 
முதல்படியைகூட தொடமுடியாத 
இறங்குவரிசையாகவும் போகிறது 

*இன்றைய நிலைமை *

ஹைக்கூ??

லாபத்தின் -எதிர்பார்ப்பு 
நட்டமாய் போனது..!!

*கொரோனாவினால்*


இளைஞர்களின் குமரல்


இன்றைய 
தேவையின் தேடல்..!!!

நாளைய 
பயமாகிபோகிறது
 
இதுதான் வாழ்க்கையா ???
 

#வெற்றியின் முதல்படி#



#அஃஷுவின் முதல்படி#


 


பள்ளிக்கு சென்று பட்டம் 

பெறாதவர்கள் இருப்பினும் 

செல்லாமல் சொல்லிவிட்டாய் 

உன் வெற்றியின் முதல் படியாய் 

*முதல் சான்றிதழ்*


Dகாலம்

அன்பின் ஆழத்தில் பூத்தது அந்தகாலத்து காதல், 
$ இன்றோ வருமான
தொகையை வைத்து பூக்கவிருக்கின்றன 
இக்காலகாதல்..!

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....