வியாழன்

ஒரரிவு முதல் ஆரறிவு..!

ஓரறிவு -புல்லாய்பிறந்து,

ஈரறிவு- நத்தையாய் தவழ்ந்து 

மூவறிவு -எறும்பாய் கடுன முழைத்து 

நான்கறிவு நண்டாயும், 
சிக்கனத்தில் சுமையைசுருக்கி 

தும்பியாய் சிறகமைத்து,

ஐந்தறிவு பசுவாயும்,பறவையாயும் 

பிறவி எடுத்து - திருப்தி அடையாமல் 

ஆறாம்அறிவாய் மனிதபிறவியில் முக்தியடைகிறது  வாழ்க்கை

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....