ஓரறிவு -புல்லாய்பிறந்து,
ஈரறிவு- நத்தையாய் தவழ்ந்து
மூவறிவு -எறும்பாய் கடுன முழைத்து
நான்கறிவு நண்டாயும்,
சிக்கனத்தில் சுமையைசுருக்கி
தும்பியாய் சிறகமைத்து,
ஐந்தறிவு பசுவாயும்,பறவையாயும்
பிறவி எடுத்து - திருப்தி அடையாமல்
ஆறாம்அறிவாய் மனிதபிறவியில் முக்தியடைகிறது வாழ்க்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக