பாரபட்ச்சமில்லாமல்
அனைவரையும் உயரே ஏர
துனையாய் நிர்க்கும் ஒர்-தூன்...!!
பெற்றோரின்
ஊக்குவிப்பைக்காட்டிலும்
தோழமையின் வார்த்தைகளே
வெற்றியின் முன் தள்ளுகின்றன..!!
வாழ்வெனும் சூதுவிளையாட்டும்
பரமபதம்போலவே...!!
ஏற்றத்தின் பாதையை சரியாக
தேர்ந்தெடுத்தாலே போதும்
நம் லட்சிய இலக்கை அடையலாம்..
எந்த நஞ்சும் நம்மை தீண்டும் முன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக