செவ்வாய்

ஏற்றம் (ஏணி)

பாரபட்ச்சமில்லாமல் 
அனைவரையும் உயரே ஏர
துனையாய் நிர்க்கும் ஒர்-தூன்...!!

பெற்றோரின் 
ஊக்குவிப்பைக்காட்டிலும் 
தோழமையின் வார்த்தைகளே
வெற்றியின் முன் தள்ளுகின்றன..!!

வாழ்வெனும் சூதுவிளையாட்டும்
பரமபதம்போலவே...!!

ஏற்றத்தின் பாதையை சரியாக 
தேர்ந்தெடுத்தாலே போதும்
நம் லட்சிய இலக்கை அடையலாம்..

எந்த நஞ்சும் நம்மை தீண்டும் முன்..

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....