என்னை கவனமாக்கி
செல்லவே
சில கையேடுகள்
என்னோடு !!!
பாதை முழுதும்
கனவுகள்,,,
கற்பனை
முகங்களும்
கலந்த
கலவு ஏட்டு
காகிதம்
வசிப்பனவும்
அறியேன்
வாசிப்பை
உருவாக்குவாளும்
அறியே !!!
கொஞ்சல் நெஞ்சமும்
கோடான பாசமும்
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....