தொடமுடியாத தொலைவுகளிலும் இருந்தும்-உன் காதல்
காற்றாய் தொடர்ந்து வந்தது..!!
வருடங்கள் ஓடின,,,
வாழ்க்கையின் ஓட்டத்தில்
இருந்தும்-வரும் வரண்களையெல்லாம் நிராகரித்து,
உம்மை யென்னியே 13 வருடத்தினை தவமாய் மனதில் உம்மை முடிந்திருந்தேன்,
நம் இருவரின் தேர்வுகளின் தேர்ச்சியாய் நாளை
நம் திருமணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக