திங்கள்

தோழமை


எந்தன் தூண்டுகோல் ஆசானாய்.!
என்னை போதிக்கும் அன்னையாய்..!!
எந்தன் தந்தை பிம்பத்தின் நிழலுமானவனாய்...!!!
நான் துவண்டகணத்தில் தூ வள்பேனாவாய் நின்றாய்..!!
என்சிறுமுயற்சிக்கு நீ மெச்சிபுகழுகையில் 
என்கனவுகளும் துளிர்க்கிறது!!

உன்பிரிவில் நான்மகிழ்ச்சிக்கண்டேன் 
பாசத்தின்ஆழத்தினை அறிந்ததருணமது,!!

வாடியபோதும் தேடியபோதும் 
அன்புக்கவசம்கொண்டு 
அள்ளிஅனைத்துவிட்டிட்டாய்  
அலைபேசியிலே .!!




கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....