வியாழன்

மதி

தேய்பிறை இல்லா முழுமதி நீ.. 
ஜன்னலோர இருக்கையில் நான்.. 

நடந்து வரும் பூங்கொத்து நீ.. 
ஏந்துகின்ற கைகளாய் நான்.. 

பொங்கி வரும் அலைகளாக நீ.. 
கால் நனைக்க காத்திருக்கும் நான்.. 

உனை வர்ணிக்க வார்த்தைகள் தடுத்ததில்லை-என் 
குற்ற உணர்வே  தடுக்கும்.. 

இருந்தால் என்ன?? 
என்றைக்குமான  பேரழகி நீ.. 
எழுதி தீர்க்கும் கவிஞன் நான்..

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....