புதன்

கவியின்_கல்வன்..!!!

யாருக்காகவோ யாரோ
தீட்டியகவியாய்
என்கவிதைகள் 
பலர்மத்தியில் பேசப்பட்டாலும்..!

உனக்காக படைக்கபட்டவையென
எப்படி கூறுவேன்..?



அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....