வியாழன்



கடனே வறுமை விவசாயி!!!!













ஆழ்துளைஇட்டு வெட்டிய கிணறும்
வற்றிபோனது   ஒரு கணம்
தண்ணீர் பஞ்சமிருந்தும் பூமாதேவிக்கு 
 பூஜை இட்டு நற்றேன் நானும் நாத்து 
 வாய்த்த நாற்றும் நார்மனியாக வளர்ந்தது
அறுக்கும் கணம் வீணாகி போகியது
வெள்ளத்தில் நெல்மணிகள்
எதனை நெல்மணிகளுக்கு
குடையிடுவேன்நான்.

வாங்கிய கடனுக்கு 
விலை நிலம் 
பயிராகும் பின் காசாகும் எ
பயிருக்கு உண்ண  உணவு கொடுத்து
என் உணவை விரதமாக்கினேன்...


விவசாயம் நம்பிய நான்
பட்ட துயரம் என்னோடு போக
மற்றொரு கடன் வாங்கி
என் பிள்ளையை
படிக்க வைத்தேன்
செலவு செய்ய சிறு காசு இல்லாமல்
போகி மனைவியின் தாலியும்
அம்மாவின் காதின் கடுக்கா கம்மாளையும்
அடமானம் வைத்தேன் ...

என் பிள்ளை கடிதம் கண்டு
ஆனந்த கண்ணீருடன்
பதில் கடிதம் அனுப்பினேன்

 காலனி பிஞ்சுபோன
தருவாயில் பிள்ளைக்கு
ஷூ வாங்கி தந்து
அவன் காலில் அணிய கண்டேன்
முதலாளி

 கனவே கண்ட நான்
இன்று எதோ ஒரு
கணத்தில் மறுபடியும்
வட்டிகளில் கடன்
வாங்கி பிள்ளை
திருமணங்களை
நடத்தினேன்
நல்லபடி
என் வயதும்
வருவதை கடந்தே !!!

விடியலை தேடிய நான்
என்னையே தொடர்ந்த
இருட்டறை :)

வாழ்வின் போராட்ட காலமாய்
என்  விவசாயம் ..



புதன்



பேதை பெண்டீரின் வரம் !!!

















குரல் வளத்தை,
அழகாய்  பெற்றேன்
குரலினால் சிறந்தேன்
பலர்  பாராட்டுகையிலே
பல பரிசும் பெற்றேன்!!!

இன்னலென இடையூறாய்
நீ வெறுக்க,,
 எல்லாருக்கும் பிடித்த
குரலை உன் செவிகள்
கேட்க மறந்தது  ?
என்னையும் இறைவநடி
சென்று ஊமை வரம்
வேண்டி  மன்றாடியதே


வெள்ளி

லட்சியம் 





அலைந்து திரியும்
எந்தன் மூளைக்கும்

கடிவாலமாய்  நானும்
என்  எழுதுகோளும்
முன்கூட்டியையே
செய்முறை குறிக்கோள்!!!




 புல்லாங்குழல் காதலி











என்னை அறியாமலே என்னோடு 
நெருக்கமானாய், ஆதலால் 
என்னவோ எந்தன் எண்ணங்களை 
உன் பாஷையிலே வாசித்தேன்!!!

என் கவலையின் பொக்கிஷமாய் 
நீயும் என்னோடு வாசிப்பினை 
சொர்கமாக்கினாய் 
கவலைகல் தொலைந்துபோனது !!!

மூச்சுக்காற்றுக்கும்  உருவம் 
உண்டு என்பதை உன்னை 
வாசிக்கையிலே அறிந்தேன் !!!

காற்றுக்கும் காதல் சொல்லி தந்தையோ 
எனக்கும் அழைப்பு விடுத்து 
வாசிக்க அழைத்தாயோ !!!!

காற்றாய் மாறி உன்னை காதல் செய்யவா 
இப்படிக்கு புல்லாங்குழல் காதலி 






அக்காவின் ஆசைக்காக ஆலய வழிபாடு 




அக்காவின் ஆசைக்காக 
ஆடிமாதம்       
                                                
ஆலைய வழிபாடு ....
நல்ல படியே ஆண்டவனின்
அருள் பெற்று பூசாரியின்
அன்பளிப்பாய் சாமந்தி பூ....

🕉ஒற்றை காம்பில்
ரெட்டை மலர்கள் ....💐
பின்னரே புரிந்தது 
ஆடி கிருத்திகையின் 
ஆலய வழிபாடு 
முருக பெருமானுக்கென்று 🔱☺☺☺

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....