வியாழன்

பெற்றோர்..!

விவசாய விஞ்சானி 
சுமைகளிலும் பிள்ளைகளின் 
கனவுகளை தேடுபவர்.
கவலையில் மகளின் 
முதல் தேடல் அப்பா…!

தியாகத்தின் உருவம் நீயே 
உணவாயினும் உண்டியலாயினும் 
கடவுளின் பிராத்தனையாயினும் 
அனைத்திலும் பிள்ளைகளே 
உயிர்நாடி,
இதயம் துடிப்பதை போல 
உன்மனது எம்மைப்பற்றியே 
யோசனையில் துடிக்கும் 
அம்மா…!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....