திங்கள்

 
கவிதை அழகு தமிழ் 
கவியின் கைத்தடத்தில் பிறந்த 
அழகு கவிதைகள் யாவும்  
தமிழுக்கு உயிர்கொடுக்கும் 

கவிக்குயிலின் மயிலிழையில் 
கவிதை,  அழகு -அழகாய் 
கோர்த்த பூமாலையாய் தொடுத்து 
தமிழ் மொழிக்கும் 
வரிகளால் அலங்காரமிடப்படும் 

மதியின் கிறுக்கலில் 
கவிதை யாவும்  
அழகு பெரும் 
தமிழுக்கு  அமுதூட்டும் 

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....