துவண்டுபோன தருவாயில்
தோழனுக்கு வார்த்தையில்
சக்தியிட்டு விருந்தளிப்பவளே,
தேடாமல் துளைத்த
பாதைகளை
பாசத்தால் பார்வையிட வைத்தவளே,
வேலையில்லா பட்டதாரியின்
தேடலும் (வேலை)தொடங்கியது
துணையானவள் உன்னாலே!!!
#தோழியின்_துனை(/வி)
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக