திங்கள்
சனி
என் பக்கத்தில்
பூக்கள் பூக்கும் '
காட்சிகளை
கவியாக்க நினைத்தான்
மொட்டுகளை
மலர விடாமல்
சருகாக்கியதை
எழுதுகிறேன்...
நேற்று அனிதா.,
அனிதாவில் ஆரம்பித்த
இந்த பதிவு
முற்றுப்புள்ளி பெறாமல்
கமக்கலாய்,,,நோக்கி
சென்று கொண்டிருக்கு...
இன்று சுதிரில்,.
விதயாய் விழுந்தாயே
எழுவாய் பயிராய்
எதிர்பார்த்த எங்களை
ஏமாற்றி
உறமாகி
போனாயேடா..
இப்படிக்கு
உடன்பிறாத உன்சகோதரி.....
நாளை நாமாக இருக்கலாம்!!!!
முற்றுப்புள்ளி கமாவாக மாறியது
இன்று காமவிர்க்கு முடிவாக முற்றுப்புள்ளியாக
விழிப்போடு இருப்போம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
-
தேய்பிறை இல்லா முழுமதி நீ.. ஜன்னலோர இருக்கையில் நான்.. நடந்து வரும் பூங்கொத்து நீ.. ஏந்துகின்ற கைகளாய் நான்.. பொங்கி வரும் அலைகளாக நீ.. ...
-
வரிகளின் ஆழத்தில் மூழ்கி மீளாயோசனையில் புத்தக நோட்டை நான்நேசித்திருக்க ஒருபுறம் அடர்ந்த காற்று தூவி..!! செம்பூக்கள் சிதறி.....
-
அதிசய பட்டியலில் பிம்பமும் பிம்பமும் உலக அதிசயத்தில் முதலிடம் நீ பார்க்கையிலே!!!! பிரம்மன் படைப்பையும் மீறி, பிரதிபலிக்க...




