சனி



சொர்க்கத்தின் பாதை









காற்றுக்கும் 
காதல் பிறக்கும் 
என் தனிமையின்
பக்கமலமாய்
புல்லாங்குழல்-இசை!~!~!

என்னை ஆற்றவும் தேற்றவும்
 பக்கபலமாய்
திலுக்சனின் பாடல்கள்...

நீ இல்லாமல் கடக்கும்
இந்த நொடிகள்
நரகத்தின் வாசலில்
நான் கால் நனைந்தபடி,,,,



வியாழன்


#முத்தமிழ் அறிஞர்


செம்மொழி
செம்மைபெற்றதும்
உன்னாலே,,,


நீ வாழ்ந்ததால்
பொற்க்காலம்தமிழ்நாட்டுக்கு 

மட்டுமல்ல

***தமிழுக்கும் <3



#சர்க்கரநாற்காலி!












சென்று வா தலைவா

அனாதையான நான்

இன்றுமுதல்,


இப்படிக்கு 
#சர்க்கரநாற்காலி!


திராவிட சுடர்!!!!




 திராவிட சுடர்
மரைந்து போனாயோ
மறந்து போனாயோ
வாழ்நாள் முழுவதும்
தமிழுக்கும் தமிழர்களுக்குகாகவும்
வாழ்ந்து சுடர் ஒளியாய்
உன் ஒலியில் பலர் இருளை நீக்கினாயே,


காளைஞ்சனுக்கு ஒரு கவிதை!!!





சாவும் என்னோடு சவால்
விட்டு தோற்றுபோகியது
மரனமும் என்னை 
மண்டியிட்டு வலம் வந்தது
செல்கிறேன் வாழ்நாளில் 
பல போராட்டங்கலை 
நான் போராளியாக 
களமிறங்கி பயனித்ததுண்டு 
முதல் முரையாக
 *நான் மாண்ட பின்* 
என் தமிழ்மன்னும் 
என் தமிழ்மக்களும் 
எனக்கென மெரினாவில் 
போராட வாய்ப்புண்டு 
விடைபெறுகிரேன்,,,,

சனி



மடிகனியும் அவன்விரலும்,






                                                     
நேற்றோடு 
உன் விறல் 
நடனங்கள் ,.,.,.!$#!

மடிக்கணினி 
மீது பாயும் ***
அழகைகண்டு,
  
வீசாத காற்றுகளும் 
வீசிகொண்டன,,,,,

உன் விரலின் 
வழியே 
தென்றலும் வந்து 
உன்விரல்களை 
தொட்டு பார்த்து 
இசை மூட்ட 
ஹா ஹா. 
ஹே ஹஎய் ..

பாராட்டு 
மின்அஞ்சலை 
கண்டும் 
ஒரு சிலையாகி 
நின்றேபோனேன்......



என் கண்ணிமையும் கைபேசியம் 




நிஜத்தில்
என் இமைகளுக்கு
மட்டுமே பிடித்த
ஒன்று-இன்று
என் கைபேசிக்கு
பிடித்துப்போனது 

இப்படிக்கு 
உன் புகைப்படம்.



ஆதவனும் -மதியும்!!!!












இயற்கைக்கு அறிந்த
சங்கித சந்ததிகள்
கூட நாம்
புரிந்துகொள்ள
மறந்தோம்,,,,,

எழுதுகோளின் மையும்
தீருமடா
உன்னை
பற்றி
கவிபாட
கதைசொல்ல
பாடல் ஆடலை
விவரிக்க



இன்றும் என்றும் 





மிகைப்படுத்தபடாத
உன்னிடத்தில் நான்.


மிகைப்படுத்தி
மட்டுமே
என்னிடத்தில் நீ,,,

அவனொரு தொடர்கதை
அன்றும் இன்றும் என்றும் ,.,.,.,.,




யாராகி நீ ??









உன் கைபேசியில்
'இல்லாத
ஒரு அலைபேசி
என்னாய் (9876543210)
நான்

என் கைபேசியில்
ஒரே ஒரு
அலைபேசி
உன் எண்களே !!!!








வெள்ளி



என்னை   ஊற்றுவிக்க வேண்டுமடா என்தோழா














உன் மின் அஞ்சல் 📮
என்னை
பரவசபடுத்தி
பக்குவபடுத்தும்

உன் அன்பு வார்த்தைகளில்
நான் குரல்
எழுப்பமுடியாமல்
அமைதிகாத்து
உன் குரலின்
அழகை ரசிப்பதில்
மறந்து போவேன்
நீ என்ன பேசவந்த்தாய் தொடங்கி
சொர்பபனதில் நிர்கயில்

 நீ கூருவாய்
வேரென்ன அழைப்பை
துண்டிக்கிரேனென

அப்பொழுது ஆரம்பமாகும் 
என் வார்த்தைகள்
"அலை கடலாய்"
சொல்ல
தயக்கத்தில் நான்
வார்த்தை மெல்ல
"கடல் அலை" 
உல்வாங்குவதுபோல்

என் வார்த்தைகள்
மவுனமாகி
என்னொடு
பொக்கிஷமாய்
மின்ஜும்

வியாழன்














உண்டியல்கள் பல
சேமிப்புகள் சில
பொறுப்புகள் பல
பொக்கிஷங்கள் சில
இதோ முதல் முதலாக
நம் நட்பின் பரிசாய்
உண்டியல் இதோ,,,,



கவியும் குயிலும்


















கணிதத்திற்கு மட்டுமா 
சூத்திரம் தெரியும் 

உலக நட்ப்பின் 
முதல் சூத்திரமே 
நீயும் நானும் 
 



தோழி - நட்பே அடமானம்
வைக்க போவதாய்
சொல்கிறாயே
எவை வைக்க
போகிறாய்
என்னிடத்தில்,,,

நம்
நட்பினைய்
தவிர
வேறொன்றுமில்லை என்று
அறிந்தும்,,,,,

தோழன் - ???




வாழவிடுங்கள் 
















கொதித்த வேகம்
கூட்டமாய்மாறி
முழக்கமிட்டோம்
எங்கள் உயிரை விட
அடுத்த தலைமுறையின்
உயிரை காப்பாற்ற
உரிமையைத்தானே
கேட்டொம் 
தந்தயடா 
நல்ல தானம் 

"ரத்த காடுகளாய்"1


புதன்





வேர்வையில் சிந்திய
விவசாயின் வாயும்
வயிறும் வற்றி
போனது அன்று

இன்று வேர்வையில்
விளைக்க நீரின்றி
ரத்தத்தை
தானமாய்
அளித்து
சென்றிர்களே!!!
அன்றும் இன்றும் 









அன்று ஷாஜகானின் காதல்
மும்தாஜின் காதுக்கும்
எட்டாமல் போனது,

இன்று எந்தன் காதல்
என்னவனுக்கு சொல்லாமலே
மறைக்கப்பற்று,

ஷாஜகானும் என்காதலும்
ஒற்றைக்கால்
ஓவியமாய்
நீங்கா  வண்ணமாய்
எங்கள் மனதிலே,,,,,

திங்கள்



என்னை கவனமாக்கி
செல்லவே
சில கையேடுகள்
என்னோடு !!!

பாதை முழுதும்
கனவுகள்,,,

கற்பனை
முகங்களும்
கலந்த
கலவு  ஏட்டு
காகிதம்

வசிப்பனவும்
அறியேன்
வாசிப்பை
உருவாக்குவாளும்
அறியே !!!

கொஞ்சல் நெஞ்சமும்
கோடான பாசமும்




நிலா நீ வா 

கனவோடு
ஒரு கற்பனை-நிலா


நிஜத்தில் சுட்டெரிக்கும்
ஒரு சூரியன் ,,,






கடிதம் கா ,,,













வானிதழில்
மேகமத்தளங்களுடனும்
மழையின் அர்ச்சனைகளோடு
தொடங்கட்டும்
என் காதல்,,,,


என் ஆசைகள்
அனைத்தையுமே
சீர்வரிசைகளாகவும்
கொண்டு செல்ல
ஒரு
தலைவன் வரட்டும்


என் ஏக்கங்களை
அனைத்தையும்
சேர்த்து
அனுப்பிகிறேன்
மேக ஓவியமாய்,,,

உன்னோடு
வருவதற்குள்
காற்று வீசி
கலையுமுன்
நீ வாசிப்ப்பாய்
எனும் பிராத்தனையோடு
அனுப்புகிறேன்....







கற்பனை கதாபாத்திர கவி !!









பேசாத என் மொழியும்
பேச தெரியாத உன்
வரிகளும்
புரியாமலே
புதிரானது
விடையாகவும்
நானில்லை!!!
வினாவிலே முடிந்துபோன
பந்தமாய்
நாமும்
இப்படிக்கு
பொய்யிலொரு மெய்க்கவி 



புதன்


பொக்கிஷ பாதை 


பாதைகள்
பொக்கிஷம்
ஆனது
நீ
நடந்துசென்ற
பாக்கியத்தினால்,,,,,





ஏங்குகிறேன் நான்



உன் இதழால்
உச்சரிக்க
மறந்த
என் நாமம்
உயிரோட்டமின்றி
தவிக்கின்றது

உயிராக வருவாயா :) 
நீயெங்கே,,,,,





 ஜெயம் உனக்கே 









கோடிபேர் இழுத்தும் 
அசைய மறுத்தபோன 
தேரும்  அறியும் 
தனி 
ஒருவனின் 
பலத்தை போல...




பிழையில்லை அமுதே !!


திருத்த முடியாத
கவிதையும்
நீ

பிழைக்கு
வாய்ப்பு
கொடுக்காத

நற்கவியம்  நீயே,,,,,,,,,,
அதிசய பட்டியலில் பிம்பமும் 



பிம்பமும்
உலக  அதிசயத்தில்
முதலிடம்
நீ பார்க்கையிலே!!!!


பிரம்மன்
படைப்பையும்
மீறி,
பிரதிபலிக்கும்
அழகை
காணுகையில்
அடடா!!!!!

 அழகோ அழகு,,,,,

ஆள்காட்டிவிரலானவன் 













உன்னை சுட்டிகாட்டுகையில்
என் ஆள்காட்டி விரலும்
அழகு பெறுகிறது

யாரிவனோ!!!

சனி











கொட்டாங்குச்சியின்
நன்றிகள்
குழந்தைக்கே!!!!!
உலகை அதிசயத்தை
மூன்று முறை
 சுற்றியதையொட்டி.......

புதன்




மின் அஞ்சலில்
வரும் குறுந்செய்தியின்
குதுகளமும்
இரண்டுபுள்ளியோடு
ஒரு ஆச்சரியக்குறி கூறும்
அர்த்தங்களும்,,,

சொல்லாமல்  சொல்லும்
சில வரிகளும் ,,,
புரிந்தும்
புரியாமலே
உனக்கும் எனக்கும்
இயற்கை சந்ததி





இயற்கை உணவுகளை
பழித்தோம்,
அழுகியவைகளை
சுவைத்து,,
சுவை என்றோம்.
வாழ்நாளை
குறைத்து,
சவப்பெட்டியை
தேடி நாமே
போகிறோம்......


நான் இல்லாததருணம்
ஒருமுறை நீ
வந்துசென்றதற்கே
பலமுறை நான்
வந்து ரசிக்கிறேன்
இவ்விடத்தை ,,,,,,




மழலை கொஞல் வேண்டுமடா!!!













அவன் மழலையை
கொஞ்சும் அழகில்
என் மனம்
குழந்தையாகி
கொஞ்சல் வேண்டுமென
ஏங்குகிறது....

சனி



நாத்திகாணாய்
நானல்ல

எனக்கென ஒரு
ஆலயம்,
 மனதில் ஒரு
பக்குவ சுவர்
கொண்டு கட்டுகிறேன்

என் ரகசியங்களை
பகிர்ந்து கொள்ளும்
தோழனாய்
என் தவறுகளுக்கு
 திருத்தம் சொல்லும்
மனசாட்சியை

இக்கட்டுகளிலும்,
இன்பங்களிலும்
இருந்தஇடத்திலே
உதவும் உலகரமாய்
..............



பாரங்கள்
சுமக்கவே
மனிதபிறவி
போலும்

சுமக்க தெரிந்த
மனதை
நோக அடிக்கும்
பார்வை
பரிதாப வேழ வேட
விசாரணை ..

முக ஒப்பனை 














இறந்த உடலுக்கு
இளமை தோற்றத்திற்க்காக
முக ஒப்பனையோ (மேக்கப்)



ஆடவர்


பெண்டிரை
கண்டே
கவிதீட்டுகிறாயே

எங்கே உன்னை
வருணிக்க ஒரு
வாய்ப்பு கொடுங்களேன்

 அப்பாவில் ஆரம்பித்து
அண்ணனில் தொடங்கி
 நட்பு முதல் காதல்வரை
 சகஊழியர் எல்லோராலும்
போற்றப்படுவாள் பெண்களே

இயற்கையின் அழகை
வரமாய் பெற்ற
இன்ஊற்று
இன்பங்களை அனைத்தும்
இலவசமாய் அளித்து
மற்றவரின்
முகத்தில் ஆனந்தத்தை
பார்க்கும்
அழகிய பிறப்பு
ஆனவன் ........



விடையொன்றாய் மலர் 



மலர் 



சூடுவது 
தலையிலோ ,,
உன் பாதத்தினால் 
பாதபூஜைகளோ

முடிவென்பது யாதெனில்
?????????????????
வினா ழுகை எழுகை




மங்களம் டம் டும் !!












கன்னங்கள் சிவக்குமாம் 
கன்னியை கைபிடித்து 
கொடுக்கையில் 
வெக்கத்திலா 
துக்கத்திலா ''

எவர்  அறிவாரோ....




 கற்பனை பாத்திர காதல் !










உன் விழிகளால் 
என்னை காண 
பல புகைப்படங்கள் 
பார்த்தாயா 
ஒரு முறை 
ஒரு  கணம்,,,


என்னை  மட்டுமே 
காண்பதாய் 
ஒரு கற்பனை 
பிம்பமாய் நீ  ...........





செல்பி -சுயபடம் 















பிம்பத்தைகண்டு
பெற்ற இன்பம்,
நாணல் நங்கை 
புன்னகையில்
தொடங்கி,,

ஆடவர்
ஆர்வத்தை தூண்டும்
அனைத்தும்

சங்கடத்தில்
சாவியை துளைத்து
சந்தோஷத்தை
பரிசளிக்கும்
கைபேசி -சுயபடம்.











குறைப்பிரசவம் !!!!












வருடகுழந்தை
குறைப்பிரசவமோ
பிப்ரவரி  மாதம்.......

வியாழன்

நீயும் நானும் 





கடலோடு கலக்கும்
ஒருதுளி போல
உன்னிடம்  நான் ,,,,


என்னிடம் நீ
தாமரையின் 
இலைப்போல 
ஒரு துளி 
தீர்த்தமாய் 
கோவிலில் 
நீ ,,,,,,

நீயும் நானும் -
கடலும் தாமரையும் 
நீரின்றி தாவரமும் 
நீயின்றி நானும் ,,,,,,,,,,


என் கனா !!!!












உன்னை காணாமல்
கண்ட காட்சியாய்
என் கனா!!!!!!


தேடாமல் தேடிய
நினைவு வளையம்
துளைத்து விட்ட
உலக அமைப்பு

உன்னை நினைக்கையில்
உன்னிடம் வரும்
குறுஞ்செய்தியில்
உன்னிடம் சொல்லாமல்
மறைத்த
என் காதல்
வெட்கம்
இன்பமகிழ்ச்சி
ஈதல் நட்பு ,,,





நினைவே நீயென!!!














எந்தன் நாட்கள்
தொடங்கவுமில்லை,,,,
முடியபோவதுமில்லை
உந்தன் வாழ்த்துமடலின்றி,
தொடங்குமெனில்----
கடைசி எழுகையோடு
என் நாட்கள் முடியுமோ ....

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....