செவ்வாய்

கூதிர்காலம்(குளிர்)

இறைவனின்சிலை
பனித்துளி நனைக்கையில் 
குளிர்காலமானதோ ???
பில்களில் குளிர்-போடும்  
 குளியல்-பனியின் ஷவற்-பாத்தோ ???
சிலந்திவலையும் மழைத்துளியால்  
மாளிகைக்கட்டும் ஆசைவந்ததும் 
மார்கழிமாதத்திலோ???
கதிரவனினை உதிக்கவிடாமல்  
உறங்கவிட்ட காலமது..!
குக்கூ குயிலிசையும் ஓய்வெடுத்த காலமது ..!
சேவல் கூவாமலும் மறந்தகாலமது 
அதிகாலை பீடையொழிய சங்கின்முழக்கமிட்ட 
குளிரின் மாதமும் மார்கழியிலே...!!!
காலநேரங்களை மறந்து போர்வை 
நொடிகளில் புகுந்தக்காலம்-குளிர்...!
உறக்கத்திலும் உறங்கும் குளிர்காலம்..

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....