இறைவனின்சிலை
பனித்துளி நனைக்கையில்
குளிர்காலமானதோ ???
பில்களில் குளிர்-போடும்
குளியல்-பனியின் ஷவற்-பாத்தோ ???
சிலந்திவலையும் மழைத்துளியால்
மாளிகைக்கட்டும் ஆசைவந்ததும்
மார்கழிமாதத்திலோ???
கதிரவனினை உதிக்கவிடாமல்
உறங்கவிட்ட காலமது..!
குக்கூ குயிலிசையும் ஓய்வெடுத்த காலமது ..!
சேவல் கூவாமலும் மறந்தகாலமது
அதிகாலை பீடையொழிய சங்கின்முழக்கமிட்ட
குளிரின் மாதமும் மார்கழியிலே...!!!
காலநேரங்களை மறந்து போர்வை
நொடிகளில் புகுந்தக்காலம்-குளிர்...!
உறக்கத்திலும் உறங்கும் குளிர்காலம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக