புதன்

அழகின் அர்த்தமே நங்கை!!!














அழுக்கு படிந்த
சுவர்களுக்கு
அழகு போட்டி தூது 
மங்கையின்
புகைப்படம் !!!!

கிறுக்கிய ஓவியனும்
இப்படைப்பில்
இறைவன்ஆனான் :)

புன்னகை பிம்பம்!!!



இருவர் ஒருவராகி
ரசித்தமை
புன்னகை அழகு
கண்ணாடி
பிம்பத்திற்கு
நன்றி,,, 


சனி

நீ ஒரு ஓலி!!!



 சட்டென ஒலிக்கும் 
குறுந்தகவல் 
நீ ஆக கூடாதா 
எனவே எங்கும் 
என்மனம்,,,,,

காதல்!!!




முழுநிலவின் வெளிச்சம்
உங்களின் புன்னகை ,,,,


நிலவுக்கும் விடுமுறையோ
இன்று உந்தன்
கண்ணீரால் மறைந்துபோன
நிலவின் ஒளிபோல,,,


புன்னகையும் கண்ணீரும்
கலந்தே உருவான
குழந்தை <காதல்>

கடவுள் தரிசனம்!!!



வாழ்க்கை வரமென்று
எண்ணியவருக்கு
காட்சிகளை கடவுள்
தருவதே இல்லை,,,



ஆனவன் பார்வையில் பெண்!!!




உன் கண்முடி இறகில்
ஏறி கப்பல் பயணம் செய்ய  ஆசை
உன் வீழி மூடுகையில்
புருவங்களை அழகை கண்ட பின்
தோற்றுப்போன மயிலிறகை போல
நான் திகைத்து நின்றேன்
உண் நெற்றி அருகில் சென்று
சிறுபுள்ளி வட்டவண்ணமிட ஆசை,,,









கனவில் ஒரு காவியத்தலைவன் 


அகம் அழகென ஒருவன் 
புறம் அழகாய்
பெற்ற இன்னொருவன் 
அகமும் புறமும் அழகாய்
பெற்ற இரட்டை சகோதரர்கள் இருவர் 
அகமும் புறமும் அழகில்லா 
நிஜாமொருவன்

இவைகளில் எவன் அவன்
என்னவன்,,,,,,,,,,,,,,
கனவின்  கள்வன் 
நினைவின் நிஜமாணவன்,,,

விழி திறக்கையில் மறைந்துபோன
காவிய தலைவனே!!!!
மறுகணம் விழிகளை
மூடிக்கொள்கிறேன்
நீ மறுகணம் வருவாய்
எனும் நம்பிக்கையில்,,,

புதன்



பாட்டொன்றை எழுத நினைக்கிறன்
பேனாவின் மையிற்க்கு
கண்ணீரை நிரப்பியே
கடற்கரையில் எழுதினேன்.

 தண்ணீருடன் 
காணாமல் போனது
கண்ணீரும்



சனி



ஆசை ஆசை !!!


ஆசைக்கும்
ஆசை வரும் 
என் ஆசையின் 
பட்டியலை
பார்க்கையில்!!! 

பட்டியலில் மட்டுமே
எழுதி என் ஆசையினை
ரசிக்கிறேன்

பார்க்க முடிந்த கண்களுக்கு
வாங்க முடியாத பொருள்போல ,,,,,,

வாங்காமல் போன ஒன்று
பிடித்துப்போக.....

வாங்கிய பொருளும்
பிடிக்காமல் போக ,,


அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....