வியாழன்
மாறா..!
செவ்வாய்
விளம்பரமயம்!!
தொலைக்காட்சிகளிலும்
அறிவிப்பு-காகிதபேப்பரிலும்
திசையெங்கும்
நடிகைகளும் புகுந்தன..!!
விற்பவனின் ஆனந்தம்
வாங்குபவனின் பெருந்துன்பமாய்
விலையேற்றம்..
திங்கள்
வெள்ளி
வலைதள பூக்கள்!!
என் வலைதள பக்கத்தில்
நிறையப்பூக்கள்
கவிதையாய் பூத்துருக்கு..!!!
வாசகர்களையெண்ணி
காத்துமிருக்கு...!!
உங்கள் பதிவிற்காக
ஏங்கியுமிருக்கு
வாசியுங்கள்..!!
வியாழன்
தை-பொங்கல் !!!
பிடித்த கவிஞர் தபூஷன்கர்..
காதலை பிடிக்காதவன் கூட
இவர்ப்புத்தகங்களை வாசிக்க நேர்ந்தால்
கண்டிப்பாக ஒருதலை காதல்பிறக்கும்
அழகைமட்டுமே ரசிக்கும் பலகவிஞ்சர்கள்
மத்தியில்...
காதலியை சுற்றியுள்ளய னைத்தையும்
நேசிக்கத்தொடங்கியவன்
புத்தகங்களின் தலைப்பும்
எதார்த்தம் நிறைந்தது..!!
ஒருவரியில் மூன்றுவரத்தைக்கொண்டும்
கவிதீட்டுபவன்...!!!
அவை ஹைக்கூகளுமில்லை..
வெட்கம்,சிணுங்கள் எழுத்தில் உயிரோட்டமிட்டு
பள்ளி கல்லூரியின் கிலோமீட்டர்கள் வரை,
செடிகள்-கொடிகள் மலர்களாய் மலரும் கவிதைகள்
குட்டை, குலங்கள் குளிப்பதுமாயொரு ரசனைகள்
தெருக்கள்-கோலமாவு பெருமைகளை
கோவில் ,தேர், கடவுள்சிலையென
காதலியை நினைவில் நிறுத்துபவன்
கண்ணின்-மை முதல் கால் கொலுசும்
தன் காதலியை ரசிப்பதைபோலொரு உவமை.
இவன் பேனாவிலே கவிதீட்டுவதைப்போல
அனைத்தும் இலக்கணத்தில் பிறக்காமல்
எதார்த்தத்தில் பிறந்தவை..
தபு கவிதைக்கே
காதலியை கவிதையாக்குபவன்.
முட்கள் மலராவது இவள் கூந்தலில் சூடவே
செவ்வாய்
KD எனும் கருப்புதுரை..!
ஏற்றம் (ஏணி)
குப்பைத்தொட்டி!
சமையலறை
கூதிர்காலம்(குளிர்)
துவண்டதருனம்
வியாழன்
பதியாத தழும்புகள்
புதன்
சிலந்திவலையும் முன்மாதிரியே
புள்ளியாய் ஒருலட்சியம்
நூலிழையாய் என் கடினஉழைப்பு
தொடா முயற்சியாய் என்பயணப்பணி
விரைவில் சிலந்தி வளையைப்போல
இலட்சிய இலக்கை அடைவேன்,
விழுந்தாலும் விடாமுயற்சியுடன்,
புழுக்கள் படடம்பூச்சிகளாய்
உருவெடுத்தபோது -வானில்
வண்ணத்துப்பூச்சியாய்
சிறக்க துடிக்கிறேன்,
தன்னமிக்கை விருட்ச்சம்...!
ஏணிப்படுக்கட்டுகளாக...!!!
வீசப்பட்டவிதைகள் விருட்ச்சமாய்
குறைசொல்லலில் உளிகொண்டு
நம்மை நாமே உளிக்கொண்டு
தயார்படுத்திக்கொள்ளவேண்டும்...!
ஓயாமல் உழைக்கும் *கடிகார முல்லைபோல*
ஒவ்வொருநாளும் கிழிந்துபோகும் *நாளிதழைப்போல*
சின்னச்சிறு தன்னம்பிக்கையின் விதைக்கொண்டு,
தைரியமுயற்சியோடு பாதையை சரிசெய்யாதலே
விருச்சமெனும் வெற்றியை பெற்றிடலாம்.
துணைவி
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
-
தேய்பிறை இல்லா முழுமதி நீ.. ஜன்னலோர இருக்கையில் நான்.. நடந்து வரும் பூங்கொத்து நீ.. ஏந்துகின்ற கைகளாய் நான்.. பொங்கி வரும் அலைகளாக நீ.. ...
-
வரிகளின் ஆழத்தில் மூழ்கி மீளாயோசனையில் புத்தக நோட்டை நான்நேசித்திருக்க ஒருபுறம் அடர்ந்த காற்று தூவி..!! செம்பூக்கள் சிதறி.....
-
அதிசய பட்டியலில் பிம்பமும் பிம்பமும் உலக அதிசயத்தில் முதலிடம் நீ பார்க்கையிலே!!!! பிரம்மன் படைப்பையும் மீறி, பிரதிபலிக்க...