திங்கள்

உடலால் மட்டும் உணர்கிறேன் 
-ஓரறிவு உயிர் நான்???

*புல்_ பூண்டு-மரம்*

உடலோடும்  நாக்கினால் உணர்கிறேன் 
ஈரறிவு உயிரும்நான் ???

*மீன் பாம்பு*

உடலோடும் நாக்கும் மூக்கினால் உணர்கிறேன் 
மூவறிவு உயிர்நான் ??
*எறும்பு கரையான்*

நாக்குமூக்கு கண்காதுகளினால் உணர்கிறேன் 
நன்கறிவு உயிரும்நான்??
*நண்டும் தும்பியும்* 

உடல் நாக்குமூக்கு கண்காதுகளினால் உணரமுடிகிறேன் 
ஐந்தறிவு உயிருமாய் நான்??
*விலங்குகளும் பறவைகளும்*

ஓரறி முதல் ஐந்தறிவோடு முலையை உபயோகிப்பதால் 
ஆராமரிவு ஆகிறான் இவன்???
*மானிட மனுஷன்_மனுஷி*


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....