செவ்வாய்

#திலுக்ஸ்

யார் நினைவில்
யார் செதுக்கிய 
யாரோ வரிகளை..!!
உம் குறலில் 
பாடும் ஓவ்வொரு  
தருணமும்,
என் மனதில் 
எவரோ வரிகளை 
நமதாக்கி கொள்ள தோன்றுது.

#உன்குறலில்_எனக்கான வரிகளை நீங்கள் பாடுகையில் 


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....