யார் நினைவில்
யார் செதுக்கிய
யாரோ வரிகளை..!!
உம் குறலில்
பாடும் ஓவ்வொரு
தருணமும்,
என் மனதில்
எவரோ வரிகளை
நமதாக்கி கொள்ள தோன்றுது.
#உன்குறலில்_எனக்கான வரிகளை நீங்கள் பாடுகையில்
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக