புதன்

பள்ளி முதல் கல்லுரிவரை, 
தேடல் முதல் தேவை வரை அனைத்திலும் 
அடம்பிடிப்போம். 
உன்னிடம் வாங்காத 
அடிகளும் இல்லை, 
என்னை தொல்லைசெய்தே திட்டுகளை வாங்கிசெல்வாய் என்னிடத்தில் நீ....

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....