தேடல் முதல் தேவை வரை அனைத்திலும்
அடம்பிடிப்போம்.
உன்னிடம் வாங்காத
அடிகளும் இல்லை,
என்னை தொல்லைசெய்தே திட்டுகளை வாங்கிசெல்வாய் என்னிடத்தில் நீ....
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக