வெள்ளி

உழவனின் புதிய பாதை,,,


விதை இவன் விவசாயி 

இறைவனிடம் வரம் வாங்கி 
இயற்கையிடம்தோற்று,,
மனம்  தளரா மனதோடு 
மீண்டெழுந்து..!!

பெற்றதை பெற்றவரிடம் திருப்பிக்கொடுப்பதற்குள் 
அவர்கள் பேச்சுகளில் 
இவன் மூச்சி நிற்கிறது..,///
அப்பப்பா அடடா..!! 
அறுவடையிட்டும் குன்றிப்போகிறதே 
இயற்கை சீற்றங்களால் 
பயிறும் வயிறும் வயதும்..!!

முற்றுப்புள்ளியிடாமல் போராடுகிறான்..!!

அவன் வேர்வையில் எரியும் 
தீப ஒலியில்தான் 
இன்றும் இறைவனுக்கே 
தீபாராதனை 
காட்டப்படுகிறது..!!!

இயற்கை முற்றுஇட்டாலும்  
இறைவன் முற்றிடடாலும் 
இவனின் பயணம்  
நம்பிக்கையில் விளைந்த 
விதையிவன் (விதை இவன் விவசாயி)


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....