எந்தன் தூவலன்..!!
இறைவன் துணையே
தூவலின் துணைகொன்டுதான்
பிறக்கிறது எழுத்துகளாய்.
என்கவிகள் ஏட்டினில்
அரங்கேற காகிதங்களில்
யுத்தம்செய்து -குப்பைகளில்
வீசியெறிந்தவன்
இலக்கணப்பிழைகளால்..!!
அவன்தொப்பியால்
என்விரல்களை
கவசமாக்கினான்..!!!
என் இரவுகளின்
இனியதோழநிவன்
பாராட்டின் சொந்தக்காரன்
கையடக்கத்திருக்கும்
பிடித்தஆசைக்காரன்.
எண்ணங்களின்
மனசாட்சியானவன்..!!
மழலை முதல்
மதிமங்கும்வரை
உடனிருப்பவன்.
ஒருமுனை(பேனாமுனை)
புரட்சியாய்
ஐவிரலோடு -அனைத்தையும்
ஆட்கொள்கிறாயடா!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக