திங்கள்

தூவல் ரசிகை_எந்தன் தூவலன்!!

என்விரல்களின்தோழனிவன்
எந்தன் தூவலன்..!!

இறைவன் துணையே
 தூவலின் துணைகொன்டுதான்
பிறக்கிறது எழுத்துகளாய்.

என்கவிகள் ஏட்டினில் 
அரங்கேற காகிதங்களில்
யுத்தம்செய்து -குப்பைகளில் 
வீசியெறிந்தவன் 
இலக்கணப்பிழைகளால்..!!

அவன்தொப்பியால்
என்விரல்களை 
கவசமாக்கினான்..!!!

என் இரவுகளின்
இனியதோழநிவன் 
பாராட்டின் சொந்தக்காரன் 
கையடக்கத்திருக்கும் 
பிடித்தஆசைக்காரன்.
எண்ணங்களின் 
மனசாட்சியானவன்..!!

மழலை முதல்
மதிமங்கும்வரை 
உடனிருப்பவன்.
ஒருமுனை(பேனாமுனை) 
புரட்சியாய் 
ஐவிரலோடு -அனைத்தையும் 
ஆட்கொள்கிறாயடா!!!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....