திங்கள்

விதவையவளின் கைவண்ணத்தில் வண்ணக்கோலம்..!

வெள்ளை நிற புள்ளி ஒன்று, கம்பிகலில் சிக்கல்கோலமாய்  அடைக்கபட்டிருந்தது,

முதல்புள்ளையார் சுழி போல வண்ண ரங்கோலியாய் _விதவையவள் மாற்றமாய் 
மறுமணம்...

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....