திங்கள்


நீயும் நானும்...




என்னை மறந்தே
உன்னை தேடுகிறேன்,,,
சுரியனின் தேடல்
சந்திரன் ஆனால் ?
தென்படாத தேடலாய்
ஒரே வானில்
நீ எனக்கு!!!!

வியாழன்


தாஜ்மஹால் காதல் ...












புகைப்படங்களின் புன்னகையில் 
வாழ்ந்துகொண்டு இருக்கிறது 
தாஜ்மஹால் காதல் ...

பெற்றவரை பார்க்க 
கணநேரம்  இல்லாத தருணத்திலும் 
புண்ணியஸ்தலங்களாக 
காதலர்களின் கனவு 
கோட்டையை  தேடியே 
வாழ்க்கை பயணம் 
ஆரம்பமாகிறது,,,,




மரப்பாச்சி பொம்மை 




உள்ளங்களில் அழகை காணாத மானிடர்களுக்கு ஒரு பொம்மையின் அழகிய கடிதம்உருவமும் அழகு உள்ளமும் அழகு செதுக்கிய சிலையாய் ,அன்பை மழையாய் பொழியும் மழலை ,,மகிழ்ச்சி குதுகளம் ...உறுப்புகளும் உள்ளமும் இருந்தும் உணர்வினை காட்ட முடியா மரக்கட்டைகளால் செதுக்கபட்ட சிலையாய் நான் !!!என்பதே பொய்யால் ஆன உண்மெய் (மெய் பொம்மை !!!!)

புதன்



தேவைகளும் தேவையற்றதும் !!!


 குப்பைகளும் பொக்கிஷமானது அன்று,
பொக்கிஷமும் குப்பையானது இன்று.

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....