திங்கள்

அக்கா!


அன்பிலொரு அன்னை
தியாகத்திலொரு தந்தை 
பழமொழிமுதல் பஞ்சாங்கம் வரை 
அறிவுரை சொல்வதில் பாட்டி.
ஆசையாய் கொஞ்சலில் அக்கா
அன்பாய் கண்டிபதிலொரு அண்ணன்
அக்கரை காட்டுகையில் தங்கை.
ஆசை பொருளை தம்பி தங்கைகலுக்கு விட்டு கொடுக்கையில் கொடைவள்ளி.
காய்ச்சலின் கவனிப்பில் மருத்துவர்.
வீட்டுபாடம் சொல்லிகொடுக்கையில் ஆசிரியை.
ரகசியங்களை சொல்லுகையில் சகி(தோழி) 

ஞாயிறு

தமிழ்நாடுக்கு தமிழ்மொழி போல

காந்தியின் அஹிம்சைபோல 

தீண்டாமை,பகுத்தறிவு தந்தைபெரியார் போல 

கவியின் கவியே.

எந்தன் முண்டாசுபாரதியே 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....


பாடலின் வரிகலாயினும்
தேசத்தின் தியாகமாயின் 
மொழிக்கு அங்கிகாரமாயினும் 
கவிதையின் கவியுமானவரே 
எந்தன்-மஹாகவி

சிவனின் பார்வதியைபோல் 
என்னுல் என்றும் நீரே*
#புதுமைப் பென்னாய் 
#புரட்சிபென்னாய்
#பென்னின் வளர்ச்சி
உம்மால்கிடைக்கபெற்ற
விதைகல் போல் 
எட்டாகனியின் சுவையையும்
சுவைத்தோம் !
புதுமைப் பென்கலாய் சிறக்க!
சிறகினிலே பறக்கிறோம்!


முல்லயாய் சிரித்தவள்
ரோஜாமாலையால் 
அலங்கரிக்கபடுகிறாள்.

ஆனந்ததில் ரசித்தபேனர்கள் 
இப்போதெல்லாம்
கன்னீர் அஞ்சலியாய்
மட்டுமே காட்சியளிக்கும் 
சித்துமுல்லை

அஃகாமை

இரைதேடும் இளம் 
புராவொன்று 
இனையாலுக்கு 
இரைத்தேடி,
குடில்_கூண்டு 
அமைப்பதில் 
அஃகாமையெனும்  
அன்பு ஊற்றெடுக்கிறது ஆன்புறாவினால் இல்லத்தில்...

சனி

 
மஹாகவியின் 
முண்டாசில் பிறந்த 
மதியிவள்....

 கவிக்குயில்_ம(தி)ஹாகவி 


தேடலில்லா பொழுது ??


கவியோடு சேராத 
வரிகளும்  

வினாவில்  தேடாத 
விடைகளிலும்,

கசக்காதநாவிற்கு 
கர்கண்டின்சுவையும் 
இருந்தென்ன-பயனோ?? 



சந்திரசூரிய

உச்சிவெயிலின் 
உஷ்னத்தை
தனிக்க
வானிலிருந்து 
குலியல்போடும் 
சந்திரன்... 

சபத யுத்தம்...

சத்தமில்லாமல் 
யுத்தம் செய்கின்றன 
வார்த்தைகள்.

உனக்காக வரிகள் 
எழுதப்படாவிடில்

இனிவரும் 
கவிமடலில்
இலக்கண பிழயாய் 
நிற்போமென 
சபதமெடுக்கென்றன...

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....