வியாழன்


      மனம்











இருவரின் மனங்களை
அனைவரும் அறிகின்றன
நம் இருவரை தவிர.......







ஆயிரமாயிரம்
பட்டபெயர்கள்
செல்லபெயர்கள்
சான்றிதழ் போலிபெயர்கள்
அனைத்திருந்தும்
என் மனம் விரும்பி
நேசிக்கும்
 ஒரு பெயரே
நீ அழைக்கும் ராகம்....


                  இசை  










மூச்சுகாற்றின் வேகம்

சொல்கிறது

இசையின்மேல் உள்ள

உன் காதலை,

நீ விரலசைக்கையில்

வரும் கீதமே


என் வாழ்வின் சங்கீதம்



பிழைக்கும் பிடித்தவை நாமே



















காரணம் தேடி வருகிறேன்
உன்னோடு பேச ,,,
அழகிய தருணங்களில்
பேசதவறவிட்டேன்
பிழைக்கு பிடித்தவை
நாம் போல
கனவிலும்
என்னையே வெல்கிறது....









அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....