உடலால் மட்டும் உணர்கிறேன்
-ஓரறிவு உயிர் நான்???
*புல்_ பூண்டு-மரம்*
உடலோடும் நாக்கினால் உணர்கிறேன்
ஈரறிவு உயிரும் நான் ???
*மீன் பாம்பு*
உடலோடும் நாக்கும் மூக்கினால் உணர்கிறேன்
மூவறிவு உயிர் நான் ??
*எறும்பு கரையான்*
நாக்குமூக்கு கண்காதுகளினால் உணர்கிறேன்
நன்கறிவு உயிரும் நான்??
*நண்டும் தும்பியும்*
உடல் நாக்குமூக்கு கண்காதுகளினால் உணரமுடிகிறேன்
ஐந்தறிவு உயிருமாய் நான்??
*விலங்குகளும் பறவைகளும்*
ஓரறிவு முதல் ஐந்தறிவோடு மூளையை உபயோகிப்பதால்
ஆராமறிவு ஆகிறான் இவன்???
*மானிட மனுஷன்_மனுஷி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக