#அஃஷுவின் முதல்படி#
பள்ளிக்கு சென்று பட்டம்
பெறாதவர்கள் இருப்பினும்
செல்லாமல் சொல்லிவிட்டாய்
உன் வெற்றியின் முதல் படியாய்
*முதல் சான்றிதழ்*
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக