பிடித்த கவிஞர் தபூஷன்கர்..
காதலை பிடிக்காதவன் கூட
இவர்ப்புத்தகங்களை வாசிக்க நேர்ந்தால்
கண்டிப்பாக ஒருதலை காதல்பிறக்கும்
அழகைமட்டுமே ரசிக்கும் பலகவிஞ்சர்கள்
மத்தியில்...
காதலியை சுற்றியுள்ளய னைத்தையும்
நேசிக்கத்தொடங்கியவன்
புத்தகங்களின் தலைப்பும்
எதார்த்தம் நிறைந்தது..!!
ஒருவரியில் மூன்றுவரத்தைக்கொண்டும்
கவிதீட்டுபவன்...!!!
அவை ஹைக்கூகளுமில்லை..
வெட்கம்,சிணுங்கள் எழுத்தில் உயிரோட்டமிட்டு
பள்ளி கல்லூரியின் கிலோமீட்டர்கள் வரை,
செடிகள்-கொடிகள் மலர்களாய் மலரும் கவிதைகள்
குட்டை, குலங்கள் குளிப்பதுமாயொரு ரசனைகள்
தெருக்கள்-கோலமாவு பெருமைகளை
கோவில் ,தேர், கடவுள்சிலையென
காதலியை நினைவில் நிறுத்துபவன்
கண்ணின்-மை முதல் கால் கொலுசும்
தன் காதலியை ரசிப்பதைபோலொரு உவமை.
இவன் பேனாவிலே கவிதீட்டுவதைப்போல
அனைத்தும் இலக்கணத்தில் பிறக்காமல்
எதார்த்தத்தில் பிறந்தவை..
தபு கவிதைக்கே
காதலியை கவிதையாக்குபவன்.
முட்கள் மலராவது இவள் கூந்தலில் சூடவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக