தித்திக்கும் சுவையோடு
தங்கமகளை எதிர்பார்க்கும்
தைதிங்கள் பிறந்தநாள்..
பூக்கள் பூத்துகுலுங்கும் மாதமுமே.!
எட்டுத்திக்கும் பரவிகிடக்கும்
பூசணிபூக்களை வாசல்கோலத்தில்
வண்ணமிட்டு ரசிப்பதும் தனிஅழகே..!
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக