காதலர்கள் தூவிய விதைகள்
விளையாமல் போனது
நீ நட்பால் விதைத்த
மனம் இருக்கையில்
என்னிடம் ,,,,
வலைகள் பல இருப்பினும்
என்றும் நீ எந்தன் சிலந்தி வலையே நீ எனக்கு
விழும்போது எழவும்
தாங்கிப்பிடிக்க உந்தன்
கரமும்
உந்தன் தோலும்
தொடாமல் தொட்ட
ஞாபகம்
இவையும்
கனவா இன்று!!!!