வியாழன்
தூவல்(பேனா)ரசிகை
இமைகளில் தொடங்கி இதயம் வரை!
செவ்வாய்
கட்டைவிரல் காதலே!!!
உன்னை முத்தமிடாமல்
தூங்க
மறுக்கிறது
என் கட்டை விறல்
காதலியே!!!
என்னவெனின்
கட்டைவிரல்!!!
கவி பொய்யுரைக்குமாயின்🔥
கன்னகியின் கர்ப்பிர்க்கு
தழல்எரித்தால் அன்று
இன்று உன்சந்தேகத்திற்கு
எதை எரிக்கட்டும்🔥
எரித்துவிட்டேன்
தட்டச்சுகலை
உன்னை
பொய்யுரைக்குமாயின்🔥
கவிகள் பிறப்பெடுக்கிறது உன்னிடம்!
சுமாரான
கவிதைகலையே
நான் எழுதுகிறேன்.
உன்னிடம் மட்டுமே
கவிதைகள்
பிறப்பெடுக்கிறது
இருவிழியும் ஒரு இதயமும் !!!
இமைமூடி
இமைதிறந்து
இந்த கிருக்கியை
கவிபாட அழைக்கிறாய்.
இமையிலும்
இருவிழியிலும்
இமைத்துகொண்டிருப்பது
நீயும்
துடித்துகொண்டே
எழுத துடிக்கும்
நம் இதயமும்!!
ரோஜாவும் உன் நினைவும்
மழலை
ஆலோசக தோழர்
கிருக்கியிவள் அவனிடத்தில்
இனியன்
நிற்கும் ....வினாக்களின்... மாப்பிள்ளையிடம்
ஞாயிறு
எந்தன் காதல் வயது???
என்கவிதோன்றிய-நாளே
எந்தன்-காதல்
பிறந்தநாள் என்பேன்..
2017 ஜூலை மாதம்
கவிக்குயில் எனும்
அழகிய குழந்தை
பிறந்தது (ப்ளாக்கராய்)
4 வயதை கடக்கிறது....
நம் காதலின் நிறம் என்னவோ !!!
ரெட் பிலட் ரெயினின் நிறமதுவே
சொட்டு சொட்டாய்
விழும் மழையோடு
சேர்ந்து விழுகிறேன்
நானும் உன்னிடத்தில்...
மழையின் ஒலியில்
நம் சங்கீத் இசைக்க
எந்த மதம்
என்போருக்கு
காதல் மதம் என்போம்
நம் ரத்த பந்தமாய்
மழையையே
நம் சொந்தமாக்குவோம்!!!
மழையில்
வெளிவராதோர்
வெய்யிலும்
நம் பங்காளியாக்குவோம்
வெள்ளைமழை காதலே
ரத்தசொந்தமாய்
சிவப்புமழையை
பொழியச்செய்வோம்
ரெட் பிலட் ரெயினின் நிறமதுவே
எந்தன் காதல் நிறம்...
காத்திருப்பு கவிமடல்!!
பார்க்காமலே காதல் கொள்வேன்
நீ ஒரு கவிஞன் எனில்,,,,
பேசாமலே ரசிப்பேன்
நீ ஒரு ஊமை எனில் ,,,
உன்வரிகளாக நான் மாறுவேன்
நீ பாடுகையில் ,,,,
என் கவிகளுக்கு காவியதலைவன்
முதலும் முற்றும் நீ ,,,,,
என்னை செதுக்கும்
எந்தன் சிற்பியே
என் அருகில் வந்து
அன்புகாதல்
மாரியை செலுத்து!!!
கடிதங்களும்
கவிதை வாக்கியங்களுடன்
சேர்ந்து நானும் உனக்காக
வெள்ளி
தோழியின் தேடல்!!
தேடல் இல்லா
தோழிகளுக்கு
தேவையைக்கூறி
பயணத்தோடு -பாதையை-
அமைத்துதருகிறேன் !!!
என் தேடல்-தேவைகலை
மறந்த படி
அவள் லட்சியத்தில்
நானும் பூரிப்புகொள்கிரேன்/.....
புதன்
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
-
தேய்பிறை இல்லா முழுமதி நீ.. ஜன்னலோர இருக்கையில் நான்.. நடந்து வரும் பூங்கொத்து நீ.. ஏந்துகின்ற கைகளாய் நான்.. பொங்கி வரும் அலைகளாக நீ.. ...
-
வரிகளின் ஆழத்தில் மூழ்கி மீளாயோசனையில் புத்தக நோட்டை நான்நேசித்திருக்க ஒருபுறம் அடர்ந்த காற்று தூவி..!! செம்பூக்கள் சிதறி.....
-
அதிசய பட்டியலில் பிம்பமும் பிம்பமும் உலக அதிசயத்தில் முதலிடம் நீ பார்க்கையிலே!!!! பிரம்மன் படைப்பையும் மீறி, பிரதிபலிக்க...







