KD எனும் கருப்புதுரை!!!
மதிமங்கும் பருவத்தில்
நான் கற்றது-மகிழ்ச்சியாய்
பத்திரத்தில் கையொப்பத்திற்க்கு
பதிலாக கையெழுத்திட்டது!!!
நன்பனோடு இருசக்கரவாகன
உலாவந்தது..!!
சுமையாக நினைத்த குடும்பத்தில்இருந்து
தப்பி உன்னிடம் தஞ்சமடைந்தது..!!
பொருலிருந்தும் பிள்ளையிருந்தும்
அனாதயான நான்??
ஏதுமில்லா தருனத்தில்
எஜமானிக்கினாய் சிறுவனே..!!!
வயதில் வலந்தவனைவிட
குனத்தில் வலந்து
என்னை வழிகாட்டிய
*குட்டிமழலைதாயுமானவனே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக