திங்கள்

மனித நேயம்!!!!

அன்பனைத்தையும் அள்ளித்தந்தவளை,
அனாதை இல்லத்திற்கு 
*தாரை வார்க்கின்றான்*

சுமை தாங்கும் பூமா தேவியை,
*வேதிப்பொருள் நாடிதுளையிடுகின்றான்*.

பிறக்காத பிள்ளைக்கு ஏங்கும் தாய்க்கு 
அன்பளிபாய் 
*அழைச்சொல் மலடி*

சிப்பிக்குள் முத்தாக,
சிற்பியின்-சிந்தனைக்கேற்ற 
சிலையாக 
எவ்வுயிரிடத்தும்
குறைவில்லா-அன்பை 
நிறைமனதுடன் காட்டுவதன்றோ 
மனித நேயம்!!!! 

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....