மீசையில்லா பாரதியாய்,
நடனத்தில் உருவம் கொடுத்த நங்கைஇவள்..
வரிகளின் ஆழத்தில் மூழ்கவைத்து எங்களை,
புத்தகத்தில் உறங்கிய பாரதியின் வரிகளை உயிர்பெற செய்தவ உன்குரல்கள்.
முண்டாசின் வரிகளும்
அம்மங்கையின் நடனஅசைவில் விளக்கங்களாய், உன் குரலினில் கோர்த்த பூமாலையாய் பாரதிவரிகளை உயிரோட்டம் முக்தியளித்தாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக