புதன்


பிழையில்லை அமுதே !!


திருத்த முடியாத
கவிதையும்
நீ

பிழைக்கு
வாய்ப்பு
கொடுக்காத

நற்கவியம்  நீயே,,,,,,,,,,

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....