காளைஞ்சனுக்கு ஒரு கவிதை!!!
சாவும் என்னோடு சவால்
விட்டு தோற்றுபோகியது
மரனமும் என்னை
மண்டியிட்டு வலம் வந்தது
செல்கிறேன் வாழ்நாளில்
பல போராட்டங்கலை
நான் போராளியாக
களமிறங்கி பயனித்ததுண்டு
முதல் முரையாக
*நான் மாண்ட பின்*
என் தமிழ்மன்னும்
என் தமிழ்மக்களும்
எனக்கென மெரினாவில்
போராட வாய்ப்புண்டு
விடைபெறுகிரேன்,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக