வியாழன்


காளைஞ்சனுக்கு ஒரு கவிதை!!!





சாவும் என்னோடு சவால்
விட்டு தோற்றுபோகியது
மரனமும் என்னை 
மண்டியிட்டு வலம் வந்தது
செல்கிறேன் வாழ்நாளில் 
பல போராட்டங்கலை 
நான் போராளியாக 
களமிறங்கி பயனித்ததுண்டு 
முதல் முரையாக
 *நான் மாண்ட பின்* 
என் தமிழ்மன்னும் 
என் தமிழ்மக்களும் 
எனக்கென மெரினாவில் 
போராட வாய்ப்புண்டு 
விடைபெறுகிரேன்,,,,

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....