மின் அஞ்சலில்
வரும் குறுந்செய்தியின்
குதுகளமும்
இரண்டுபுள்ளியோடு
ஒரு ஆச்சரியக்குறி கூறும்
அர்த்தங்களும்,,,
சொல்லாமல் சொல்லும்
சில வரிகளும் ,,,
புரிந்தும்
புரியாமலே
உனக்கும் எனக்கும்
இயற்கை சந்ததி
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக