புதன்




மின் அஞ்சலில்
வரும் குறுந்செய்தியின்
குதுகளமும்
இரண்டுபுள்ளியோடு
ஒரு ஆச்சரியக்குறி கூறும்
அர்த்தங்களும்,,,

சொல்லாமல்  சொல்லும்
சில வரிகளும் ,,,
புரிந்தும்
புரியாமலே
உனக்கும் எனக்கும்
இயற்கை சந்ததி


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....