புதன்



ஏங்குகிறேன் நான்



உன் இதழால்
உச்சரிக்க
மறந்த
என் நாமம்
உயிரோட்டமின்றி
தவிக்கின்றது

உயிராக வருவாயா :) 
நீயெங்கே,,,,,





கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....