புதன்





வேர்வையில் சிந்திய
விவசாயின் வாயும்
வயிறும் வற்றி
போனது அன்று

இன்று வேர்வையில்
விளைக்க நீரின்றி
ரத்தத்தை
தானமாய்
அளித்து
சென்றிர்களே!!!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....