வேர்வையில் சிந்திய
விவசாயின் வாயும்
வயிறும் வற்றி
போனது அன்று
இன்று வேர்வையில்
விளைக்க நீரின்றி
ரத்தத்தை
தானமாய்
அளித்து
சென்றிர்களே!!!
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக