சனி


 கற்பனை பாத்திர காதல் !










உன் விழிகளால் 
என்னை காண 
பல புகைப்படங்கள் 
பார்த்தாயா 
ஒரு முறை 
ஒரு  கணம்,,,


என்னை  மட்டுமே 
காண்பதாய் 
ஒரு கற்பனை 
பிம்பமாய் நீ  ...........



கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....