சனி



நாத்திகாணாய்
நானல்ல

எனக்கென ஒரு
ஆலயம்,
 மனதில் ஒரு
பக்குவ சுவர்
கொண்டு கட்டுகிறேன்

என் ரகசியங்களை
பகிர்ந்து கொள்ளும்
தோழனாய்
என் தவறுகளுக்கு
 திருத்தம் சொல்லும்
மனசாட்சியை

இக்கட்டுகளிலும்,
இன்பங்களிலும்
இருந்தஇடத்திலே
உதவும் உலகரமாய்
..............

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....