நாத்திகாணாய்
நானல்ல
எனக்கென ஒரு
ஆலயம்,
மனதில் ஒரு
பக்குவ சுவர்
கொண்டு கட்டுகிறேன்
என் ரகசியங்களை
பகிர்ந்து கொள்ளும்
தோழனாய்
என் தவறுகளுக்கு
திருத்தம் சொல்லும்
மனசாட்சியை
இக்கட்டுகளிலும்,
இன்பங்களிலும்
இருந்தஇடத்திலே
உதவும் உலகரமாய்
..............
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக