புதன்




இயற்கை உணவுகளை
பழித்தோம்,
அழுகியவைகளை
சுவைத்து,,
சுவை என்றோம்.
வாழ்நாளை
குறைத்து,
சவப்பெட்டியை
தேடி நாமே
போகிறோம்......

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....