புதன்

அன்றும் இன்றும் 









அன்று ஷாஜகானின் காதல்
மும்தாஜின் காதுக்கும்
எட்டாமல் போனது,

இன்று எந்தன் காதல்
என்னவனுக்கு சொல்லாமலே
மறைக்கப்பற்று,

ஷாஜகானும் என்காதலும்
ஒற்றைக்கால்
ஓவியமாய்
நீங்கா  வண்ணமாய்
எங்கள் மனதிலே,,,,,

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....