வியாழன்


திராவிட சுடர்!!!!




 திராவிட சுடர்
மரைந்து போனாயோ
மறந்து போனாயோ
வாழ்நாள் முழுவதும்
தமிழுக்கும் தமிழர்களுக்குகாகவும்
வாழ்ந்து சுடர் ஒளியாய்
உன் ஒலியில் பலர் இருளை நீக்கினாயே,

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....