தோழி - நட்பே அடமானம்
வைக்க போவதாய்
சொல்கிறாயே
எவை வைக்க
போகிறாய்
என்னிடத்தில்,,,
நம்
நட்பினைய்
தவிர
வேறொன்றுமில்லை என்று
அறிந்தும்,,,,,
தோழன் - ???
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக