திங்கள்


கடிதம் கா ,,,













வானிதழில்
மேகமத்தளங்களுடனும்
மழையின் அர்ச்சனைகளோடு
தொடங்கட்டும்
என் காதல்,,,,


என் ஆசைகள்
அனைத்தையுமே
சீர்வரிசைகளாகவும்
கொண்டு செல்ல
ஒரு
தலைவன் வரட்டும்


என் ஏக்கங்களை
அனைத்தையும்
சேர்த்து
அனுப்பிகிறேன்
மேக ஓவியமாய்,,,

உன்னோடு
வருவதற்குள்
காற்று வீசி
கலையுமுன்
நீ வாசிப்ப்பாய்
எனும் பிராத்தனையோடு
அனுப்புகிறேன்....






கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....